Skip to main content

Posts

நிலம் வாங்குமுன் உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்?

நிலம் வாங்குமுன் உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்? 1.முதன் முதலில் Computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும். Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர். 2.Double Document நிலம். Power of attorney(POA) double document  அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும். POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள். அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது *power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா* என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது doubl...

எது வீணான நிலம் (Waste Land)?

எது வீணான நிலம் (Waste Land) *************************************************** (எழுத்தாளர் தோழர் முத்துநாகு  அவர்களுடலய முகநூல் பதிவில் பதியபட்ட கட்டுரை இது. https://www.facebook.com/100002104018789/posts/4288484131231678/ ) தமிழக நிலப்பரப்பில் வேஸ்ட் லேண்ட் என்ற சொல்லாக்கம் இல்லை. இது பிரிட்டீஷ் ஆட்சியில் வந்தது. ஐந்திணையில் பாலை நிலம் திரிந்து மீண்டும் மாறிவிடும். அதே போல் நஞ்சை, புஞ்சை, மானாவாரி, தரிசு.  இதில் தரிசு நிலத்தை பொட்டல் தரிசு, மேய்ச்சல் தரிசு, உப்புத் தரிசு, உவர் தரிசு, சுண்ணாம்புத் தரிசு, செவல் தரிசு, கரிசல் தரிசு, மணல் தரிசு, பாறைக்குட்ட தரிசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதே சொல் முகலாயர் ஆட்சியில் ஜாரி என்ற சொல்லாடலுடன் உவர் ஜாரி பூமி, உப்பு ஜாரி பூமி, கரிசல் ஜாரி பூமி என்று சொன்னார்கள்.    தரிசு நிலங்களில் மட்டுமே மனித குலத்தை காக்க வல்ல மூலிகைகள் முளைத்துக்கிடக்கும். இதனால் தான் இங்கு மேய்திடும் வெள்ளாடு, செம்பறி ஆடுகளின் கறி சுவையானதாகும் உடல் நலத்திற்கு நலம் தருவதாகவும் உள்ளது. குறிப்பாக வெள்ளாட்டங்கறி நலம் விளைவிப்பதாக உள்ளது....

நூற்றாண்டு வரலாற்றை அசைபோடும்

நூற்றாண்டு வரலாற்றை அசைபோடும்  🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 மக்கள் மன்றம்...( 1 ) 💕💕💕💕💕 ‘‘இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பின்புதான் சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாகின’’.                                       #######  இதற்கு முன்பு வரை, சட்டம் இயற்ற தனி அமைப்பு என்றில்லாமல் சட்டமியற்றுதல், நிர்வாகம் மற்றும் நீதி வழங்குதல் அனைத்தும் மன்னர்கள்தான்.                                       #######  ஆரம்பக் காலத்தில் ஒழுங்கு முறைகள் இயற்றும் அதிகாரம் 1799-ல் தொடங்கப்பட்ட ஆளுநரின் நிர்வாக சபையோடு இணைந்திருந்தாலும், சட்டமன்றம் என்ற அமைப்பு பிற்காலத்திலேயே தோன்றியது.                                       #######  ச...

குடும்பச் சொத்து ..... சட்டம் சொல்வது என்ன?

குடும்பச் சொத்து சட்டம்: ”தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச்சொத்து உடன்படிக்கைபத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப் படாத பட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப் பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம். தான பத்திரம் சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்து கொள்ளும் போது இந்த முறையைக் கையாளலாம்.ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம்....

முருங்கையும் ஃபிடல் காஸ்ட்ரோவோம்...

அமெரிக்காவின் அடியில் உட்கார்ந்து கொண்டு அவர்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய குட்டி நாடு என்று சொல்லப்படும் கியூபாவின் தலைசிறந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து முருங்கையை வரவழைத்து தனது தோட்டத்தில் தானே வளர்த்தார். அதை பெருக்கி தன் தேசமெங்கும் நட்டு வளரச்செய்தார். 'கியூபாவில் இருக்கும் எல்லோரும் வீட்டுக்கொரு முருங்கை மரம் வளருங்கள்!' என்று அறிவித்தார் என்று கியூபாவின் அதிகாரப் பூர்வ தரவுகள் சொல்கின்றன. முருங்கையில் அத்தனை நோய் எதிர்ப்பு சத்து இருப்பதே அவரது அந்த செயல்பாடுகளுக்கு காரணம்.  உடல் சூட்டைத் தணிக்கிறது, உடலுக்கு வலு சேர்க்கிறது, முடி உதிர்வை தடுக்கிறது, ரத்த சோகையை நீக்குகிறது (இரும்பு!), சுவாசக்கோளாறு சளி பிரச்சினைகள் நீங்கும், ஆஸ்த்துமா, மலட்டுத்தன்மை நீங்கும் என என்னென்னவோ சொல்லும் பெரிய பட்டியல் ஒன்று உள்ளது முருங்கைக்கீரைக்கு.   நோய் எதிர்ப்பு சத்து கூட்டும் என்பதே போதுமே முருங்கையை நாம் ஏன் உண்ண வேண்டும் என்று சொல்ல.  'பரமன்... எங்க பரமன், முருங்கைய கீரையா கடைஞ்சா பசங்க தொடக்கூட மாட்டேங்கறாங்க. கீரையை பெரட்டி தாளிச்சு வச்சா, ப...

Stay safe from the Income Tax refund phishing scam

Stay safe from the Income Tax refund phishing scam While you eagerly wait to claim your tax  refund, don’t be too eager to click on any SMS link or email that communicates the same. Fraudsters may send you an SMS or email requesting you to fill forms or share personal bank details claiming to pay you your tax refund. The Income Tax department does not send any such emails or SMS, only use the official e-filing portal for filing returns. • Be aware there can be other applications of similar nature and same modus operandi. • Please do not share the following details on any website:           ✳️Debit/Credit Card details such as CVV, ATM, PIN ✳️Bank account number, OTP & mPIN       ✳️Mobile application activation message   Quick tips to protect your account Never respond to communication requesting personal information Axis Bank does not ask you to download any remote access app or disclose your passwords, credit/debit card n...

NPS

 NPS ( Pension is Guaranteed But Pension rate is not Guaranteed ) NPS or National Pension System is a pension scheme available for both government employees as well as private citizens. NPS is one of the most popular options available to individuals looking to create a corpus for their retirement along with a regular monthly income.The money deposited in NPS is invested in a variety of securities and investment avenues including equity market. It is widely regarded as one of the cheapest investment options with exposure to equity.As the returns are directly related to the market performance, there is no guarantee of any particular amount, but over a period of time, returns from NPS are one of the highest in the market. The two types of NPS Accounts you should know of There are two types of accounts in NPS,  NPS Tier 1 And NPS Tier 2. Tier 1 Account : This has a fixed lock-in period until the subscriber reaches the age of 60 years. Only partial withdrawal is allowed, with certa...