Skip to main content

Posts

வீட்டு மனை கட்டிய வீடு வாங்குவதற்கு முன் கவனக்கவேண்டியவை

வீட்டு மனை / கட்டிய வீடு வாங்குவதற்கு முன் கவனக்கவேண்டியவை இந்தியாவில் சொந்த வீடு என்பது பெருங் கனவாக இருக்கிறது. பணம் இருந்தாலும் வீட்டுக் கடன் கிடைத்தாலும், வீடு வாங்கும் செயல்முறை அவ்வளவு எளிதாக இல்லை!     வீடு கட்ட நிலம் வாங்குவதாக இருந்தாலும், ஏற்கனவே கட்டிய வீட்டை  வாங்குவதாக இருந்தாலும்,  , நீங்கள் பலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மோசடிகளில் சிக்காமல் இருக்க, வீடு /வீட்டு மனை வாங்குவதற்கான முதல்படி விற்பனை ஒப்பந்தத்தை நீங்கள் சரிபார்ப்பதுதான். ஏமாறாமல் இருப்பது ஒரு பக்கம் என்றாலும், வேறு சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டும். பின்வருபவை விற்பனை ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும். குறிப்பட்ட காலத்துக்குள் ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் : வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கான விற்பனை ஒப்பந்தத்தில் வாங்குபவர் கையெழுத்திடும் பொழுதே டோக்கன் அட்வான்ஸ் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். அதன் பிறகு சில மாதங்கள் முதல் என்று கால அளவு நிர்ணயிக்கப்பட்டு வாங்குபவர் மற்றும் விற்பவர் இரண்டு தரப்பினருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் அட்வான்ஸ்...

Cancel Cheque ( ரத்து செய்த காசோலையை ) தரப்போகிளிர்களா?

Cancel  Cheque ( ரத்து செய்த காசோலையை ) தரப்போகிளிர்களா? கவனிக்க வேண்டிய விசயங்கள்... ஒரு டிமேட் கணக்கு தொடங்கும் போதோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போதோ கேன்சல் காசோலை தரவேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுவதுண்டு. அச்சமயத்தில் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியவைகளை பார்ப்போம் அந்த வகையில் கேன்சல் செக் கொடுக்கும்போது கையெழுத்து போட வேண்டுமா? எப்படி கேன்சல் செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம். கையொப்பம்  தேவையா? கேன்சல் செக்கில் கையொப்பம் (Signature) தேவை இல்லை நீங்கள் ஒருவரிடம் கேன்சல் செய்யப்பட்ட காசோலையை கொடுக்கும் போது அதில் கேன்சல் என்று மட்டுமே எழுத வேண்டும். நீங்கள் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை. மேலும் காசோலையில் குறுக்கு குறி வைக்க வேண்டும். இந்த வகை காசோலை உங்கள் கணக்கை மட்டுமே சரிபார்க்கும்.  காசோலையை ரத்து செய்வது எப்போது அவசியம் நிதி தொடர்பான வேலைகளை செய்யும்போது  அதாவது லோன் வாச்கும்போதோ எல் ஐ சி பாலிசி வாஙீகூம் போதோ கேன்சல் காசோலை தேவை. வழக்கமான ஒன்று தான். உதாரணமாக தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் வாங்கும் போதெல்ல...

பணத்தை ஈட்டுவதை விடவும் பாதுகாப்பது கடினம்

        பணத்தை ஈட்டுவதை விடவும் பாதுகாப்பது கடினம்.  பணத்தை பாதுகாக்க 5 வழிகள்.உங்கள் பொருளாதார வாழ்விற்க்கு சிறப்பான வடிவம் கிடைக்க ஐந்து வழிகள்.   செலவுகளை பதிவு செய்யுங்கள் இது மிகவும் எளிமையான ஆனால் வலிமையான செயல்முறை. உங்கள் செலவுகள் உங்கள் கட்டுபாட்டுக்கு கீழ் வந்தாலே , உங்கள் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். உங்கள் செலவுகளை எழுத துவங்கும் பொழுதே... நாம் செய்யும் செலவுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு ஏற்படும் . நீங்கள் பதிவு செய்த செலவு கணக்குகளை சில மாதங்களுக்கு ஒரு முறை ஆராய்ந்து பாருங்கள். தேவையேயில்லாமல் நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் சில பொருட்களை உங்களால் கண்டறியமுடியும். ஆசைக்காக சில பொருட்களை வாங்கலாம். ஆனால் அனைத்து பொருட்களையும் ஆசையின் பெயரில் வாங்குவது மிகப்பெரிய பணநெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை நம்மால் உணரமுடியும். செலவுகளை பதிவு செய்யும் இந்த பழக்கத்தால் ஆசைக்கு செலவு செய்வதை விட தேவைகளுக்கு செலவு செய்வது குறித்த தெளிவு நமக்கு கிடைப்பது உறுதி.  ஆராய்ந்து பாருங்கள்   கார், பெரிய எலக்ட்ரானிக் சாதனங...

LIC of India introduces New Pension Plus

 LIC of India introduces New Pension Plus – an NPS alternative with additional benefitsthe  Like National Pension System (NPS), LIC’s New Pension Plus (NPP) also provides pension seekers various investment options. LIC's New Pension Plan (NPP) may be used by individuals to build corpus by systematic and disciplined savings, which can be converted into regular income as annuity on retirement or even as early as 35 years of age. The Life Insurance Corporation (LIC) of India has introduced New Pension Plan (NPP) – a non-participating, unit linked, individual pension plan – that may be used by individuals to build corpus by systematic and disciplined savings, which can be converted into regular income as annuity on retirement or even as early as 35 years of age. Like the National Pension System (NPS), LIC’s New Pension Plus (NPP) also provides pension seekers various investment options, out of which an investor may select the one that suits his/her risk appetite and ri...

அதிக லாபம் அசலுக்கே மோசம்

சினேகாவுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்காமல் இருக்க..? முதலீட்டில் இந்த 5 விஷயங்களைக் கவனியுங்க! 25,00,000 ரூபாயை முதலீடு செய்தால், மாதம்தோறும் 1,80,000 கிடைக்கும் என்று இரண்டு பேர் ஆசை காட்டி, நடிகை சினேகாவை ஏமாற்றியிருக்கிறார்கள். கடந்த மே மாதம் அவர் பணத்தைத் தந்த பின்பு, அவருக்கு மாதம்தோறும் தருவதாகச் சொன்ன பணம் வராமல் போனதால் நேற்று அவர் சென்னை போலீஸாரிடம் புகார் செய்திருக்கிறார். அவர் ஏமாற்றப்பட்ட மாதிரி நீங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் எனில், பின்வரும் 5 விஷயங்களை நிச்சயம் கவனத்தில் கொள்ளுங்கள். சதுரங்க வேட்டை 1. அவர்களின் பேச்சைக் கேட்கவே கேட்காதீர்கள் மிக அதிகமான லாபம் கிடைக்கும் என்று சொல்லி உங்களை யாராவது அணுகினால், இந்த விளையாட்டே வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். இவர்கள் சாத்தான் வேதம் ஓதுவது மாதிரி. இவர்களின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தாலே போதும், நம் மனதை மயக்கி, நம்மிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்காமல் விடமாட்டார்கள். `சதுரங்க வேட்டை’ படத்தில் வரும் ஹீரோவைப்போல, இது மாதிரியான மிக மென்மையாகப் பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல்வதை எந்த வகையிலும் சந்தேகப்படுகிற மாதிரி இருக்கா...

ஹோ ஹெல்மெட்டே ... நீ எந்த வகை ?

    ஹெல்மெட்களில் என்னென்ன வகைகள் இருக்கின்றன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். முதல் முறையாக ஹெல்மெட் வாங்க செல்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில் ஹெல்மெட்களில் நிறைய வகைகள் உள்ளன. எனவே ஹெல்மெட் வகைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியமானது. ஹெல்மெட்களில் என்னென்ன வகைகள் உள்ளன? என்பதை இந்த செய்தியில் உங்களுக்கு விளக்குகிறோம். ஆஃப் ரோடு ஹெல்மெட்கள் (Off-Road Helmets) ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த வகை ஹெல்மெட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்ளும்போது அதிக தூசி மற்றும் அழுக்கு கண்களில் விழும். ஆனால் ஆஃப் ரோடு ஹெல்மெட்களை பயன்படுத்தும்போது, கண்களில் தூசி மற்றும் அழுக்கு விழுவதை கூடுமானவரை குறைக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில் ஆஃப் ரோடு ஹெல்மெட்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்களுக்கு சிறப்பான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆஃப் ரோடு ஹெல்மெட்களில் வைசருக்கு பதிலாக சன்க்ளாஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்...

New locker rules: No compensation if content lost due to 'Act of God', allotment rules revised

New locker rules: No compensation if content lost due to 'Act of God', allotment rules        The Reserve Bank of India (RBI) has come out with new guidelines on how banks should operate their safe deposit lockers. According to experts, these new provisions are expected to enhance transparency for customers. RBI has said that the bank would not be liable for loss of/damage to locker contents due to natural calamities or customer negligence. What is more, the central bank has said that a bank must clearly inform locker customers that the bank is not responsible for insuring the contents of the locker. Perhaps to prevent coercive insurance selling, the RBI has also said that banks cannot sell locker contents' insurance to their locker customers. "The revised instructions will come into force with effect from 1 January 2022 (except where otherwise specified) and be applicable to both new and existing safe deposit lockers and the safe custody of articles faci...